கபிலின் கவிதைகள்


      எமக்கு வானத்தின் கீழ் உறங்கிய
 நினைவுகள் ஏதும் இல்லை
ஏனெனில் நாம் எப்போதும்
தூங்குவது வானத்தின் கீழ் தான்
புரியவில்லையா?
எமக்கு சொந்தமாய்  குடியிருக்க
சொந்தம் இல்லாத வீடு கூட இல்லை